என் பாட்டன் சாமி வரும் எங்கேயும் கூட வரும் என் தாயை தூங்க சொன்ன பாட்டு வரும் எங்கப்பன் மூச்சு விட்ட காத்தும் வரும் ஊரான ஊரு வரும் முன்னோரின் பேரு வரும் எங்கூர் கருப்பசாமி ஆடி வரும் எங்கூர் கருப்பசாமி ஆடி வரும் என் பாட்டன் சாமி வரும் எங்கேயும் கூட வரும் ராத்திரி வழி நெடுக நெலவு வரும் கத்திரி வெயில் கடக்க கருடன் வருமே எஞ்சாமி கோவில் செல கவுளி சொன்ன சகுணம் வரும் காளயும் வேப்பிலையும் தொடர்ந்து வருமே எஞ்சாமி ஆகாச பூமியெல்லாம் ஆறுதலா கூட வரும்
ண்ணாந்து பாக்கயிலே தூறல் வரும் ஒய்யார தூளி தந்த ஆலமரம் கூட வரும் ஆத்தோர கால் நடந்த சேறு வரும்
ம்மிக்கல்லும் கூட வரும் ஆட்டுகள்ளும் கூட வரும்
ம்மனும் செம்மண்ணும் எந்தொனையா கூட வரும் ஏ என் பாட்டன் சாமி வரும் எங்கயும் கூட வரும் என் தாயை தூங்க சொன்ன பாட்டு வரும் எங்கப்பன் மூச்சு விட்ட காத்தும் வரும் ஊரான ஊரு வரும் முன்னோரின் பேரு வரும் எங்கூர் கருப்பசாமி ஆடி வரும் எங்கூர் கருப்பசாமி ஆடி வரும் எங்கூர் கருப்பசாமி ஆடி வரும் எங்கூர் கருப்பசாமி ஆடி வரும்